First
மாற்று சாதியை சேர்ந்த படிக்காத பாமரனுக்கும் இருக்கும் தெளிவான பார்வை!
————
சித்தூர் மருதுபாண்டியர் நிகழ்வின் பதிவை பார்த்த ஒருவர் நேற்று இரவு நமக்கு கால் செய்து நிகழ்கில் கலந்து கொள்வதற்கு விரும்புவதாக தெரிவித்தார்.
பொதுவாக நிகழ்ச்சிக்கு வருவதற்கு அகமுடையார் உறவுகள் எவரேனும் போன் செய்தால் அவர்கள் இருக்கும் ஊரை கேட்டு அங்கு நாம் அறிந்தவர்கள் இருந்தால் அவர்கள் தொலைபேசி எண்ணை கொடுத்து அவர்களோடு இணைந்து வரும்படி கூறலாம் என்று நினைத்து இருந்தேன்.
ஆனால் போனில் பேசிய சில விநாடிகளிலேயே அவர் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்பதையும் அவர் மாற்று சாதியான கள்ளர் சாதியை சேர்ந்தவர் என்பதையும் அறிந்துகொண்டோம்.
பொதுவாக இது போன்ற மாற்று சாதிகள் நமக்கு கால் செய்தால் உடனே காலை கட் செய்துவிடுவோம்( ஆம் அரசியலுக்கு ஆள் சேர்க்க வரவில்லை ,நாம் இங்கு அகமுடையார் சமுதாய பணிக்கு வந்திருக்கிறோம், ஆகவே மாற்று சாதியினருடன் பேசி என்ன செய்யப்போகிறோம்??? சம்பந்தமில்லாதவர்களிடம் பேச என்ன இருக்கிறது??? ஒன்றும் கிடையாது)
ஆனால் அவர் பேசியது மாமன்னர்கள் மருதுபாண்டியரின் நிகழ்வுக்கு வருகிறேன் என்பதால் அவருக்கு வேண்டிய தகவல்களை மட்டும் வழங்கினோம்)
ஆம்! அகமுடையார் சமூகத்தவர் என்றால் நமது முயற்சியில் பொருளாதாரத்தை செலவு செய்து கூட கூட்டிக்கொண்டு வரலாம். அதே நேரம் மாற்று சமுகத்தவர் என்றால் , அவர்கள் நிகழ்வுக்கு அவர்கள் தாராளமாக வரலாம்,வரவேற்கிறோம். ஆனால் அவர்களை நம் முயற்ச்சியுல் ,அகமுடையார்களின் முயற்சியில் அழைத்து வர தேவையில்லை.
இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் பேசிய நபர் மிகவும் குறைவான கல்வி பின்புலத்தை உடையவர் ஆனால் அவர் தன்னுடைய உறவினர்கள் பிரமலைக் கள்ளர்கள் பலர் ஆந்திர மாநிலத்தில் முறுக்கு ,மிச்சர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ,சித்தூரில் கூட தனது உறவினர் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆக அவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் வாயிலாக ஆந்திர பகுதியில் தனது இருப்பையும் தொடர்புகளையும் பலப்படுத்த நினைத்துள்ளார்.
நான் நேற்று நமக்கு பேசிய அந்த மாற்று சமுதாய நபரை நான் வெகுவாக பாராட்டுகிறேன். நேற்று பேசியதோடு நில்லாமல் இன்று மாலை சற்று முன்பு கூட நம்மை போனில் அழைத்து ஆர்வமாக பேசினார்(அதனால் தான் இப்பதிவே செய்ய வேண்டும் என்று தோன்றியது)
இதே நம் அகமுடையார் சமூகத்தில் இப்போதும் கூட சிலர் , வட தமிழகம் ,தென் தமிழக அகமுடையார் என்று பிரித்து பார்த்து தாங்களும் வளராமல் மற்றவர்களையும் வளர விடாமல் அதே நேரம் சம்பமில்லாத சாதிகளுடன் உறவு என்று கொண்டாடி ஏமாற்றம் அடைகின்றனர்.
படிப்பு குறைவாக இருந்தாலும், அவருக்கு
என்ன ஒரு அருமையான மற்றும் தெளிவான பார்வை பாருங்கள்!
தென் தமிழகம் போலவே ,வடதமிழகத்தில் அகமுடையார்கள் பெரும் எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்
தென் தமிழத்தில் உள்ள சில அகமுடையார்கள், வடதமிழக அகமுடையார் என்று பிரித்து பேசிக் கொண்டு இருக்கும் அதேவேளையில் முக்குலத்தோர் என்று பேசும் கள்ளர் ,மறவர் சாதியினர் வடதமிழக பகுதிகளில் உள்ள அகமுடையார் ஊர்களில் அகமுடையார்களை சந்தித்து அவர்கள் இயக்கம் வளர்க்க வந்ததையும் ,வடதமிழக அகமுடையார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதையும் நிறைய பார்த்துள்ளோம்.
இவர்களிடமிருந்து அகமுடையார்களாகிய நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்! சம்பந்தமில்லாத சாதியினரே தங்களை அகமுடையாருடன் சம்பந்தப்படுத்திக் கொண்டு வளர முற்படும் போது ,ஒரே மூலத்தில் இருந்து தோன்றிய அகமுடையார்கள் ஒன்றாக செயல்பட்டால் எவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்ட முடியும் என்பதை ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்! முடிவு உங்கள் கையில்! அகமுடையார்கள் ஒன்றாக ஒரணியில் இணைய வேண்டும் .
அப்போது நமது பலம் அசுர பலமாக உருவெடுக்கும்! அரசியல் போன்ற பல்வேறு தளங்களில் அகமுடையார் இனம் வென்று காட்டும்! அதுவே நம் வரும் தலைமுறைக்கும் வழிகாட்டி பாதுகாக்கும் .

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

Unmai