First
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அகமுடையார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பூபால சுந்தரி அம்மன் சுடலை மாடசாமி 21 பரிவாரா தெய்வங்களின் கொடைவிழா வரும்
ஆடி மாதம் 20ம் தேதி அதாவது (5.08.2025)செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தின் கடைக்கோடியான தூத்துக்குடி பகுதியில் நடக்கும் இவ்விழாவில்
சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநிலம் புல்லட் சுரேஷ் அகமுடையார் அவர்கள்
(ஆந்திர மாநில முதலியார் வாரியத் தலைவர் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
முழு விவரங்களுக்கு அழைப்பிதழை பார்க்க வேண்டுகிறோம்.
அழைப்பிதழ் உதவிஃ திரு.பாலமுருகன் அகமுடையார், அகமுடையார் அரண் அமைப்பு.
சில நூற்றாண்டுகள் முன்பே குறிப்பிட்ட வல்ல நாட்டு பகுதியின் காவல் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக அகமுடையார் சமுதாயம் இப்பகுதியில் அப்பகுதியின் ஆட்சியாளர்களால்( அரசர்களால்) நிலம் அளித்து குடியேற்றப்பட்டு அதற்கு பட்டயமும் அளித்துள்ளனர்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் அகமுடையார் மணமகன்,மணமகள் சாதி வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
பெண் வீட்டாருக்கு வரன் பதிவுடன் ,மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க மெம்பர்சிப்பும் இலவசம்!
தினம் தினம் திருமணங்கள்!
தினமும் புதிய புதிய வரன்கள்!
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது!
மிகவும் முக்கியமாக, மற்ற மேட்ரிமோனிகளை போல மேட்ரிமோனி ப்ரமோசன் என்ற பெயரில் வரன்களின் புகைப்படங்கள் பேஸ்புக்கிலோ, யூடிபிலோ வெளியிட்டு எப்போதும் விளம்பரம் செய்ததில்லை.
அகமுடையார்மேட்ரி பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான மேட்ரிமோனி!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்