திருப்பத்தூர் மாவட்டம்,பழைய அரங்கல்துருகம் கிராமத்தில் வெகு விமரிசையாக நடந்து மு…

Spread the love

First
திருப்பத்தூர் மாவட்டம்,பழைய அரங்கல்துருகம் கிராமத்தில் வெகு விமரிசையாக நடந்து முடிந்த மாபெரும் எருது விடும் திருவிழாவில் வென்ற முதல் மூன்று எருதுகளின் உரிமையாளர்களுக்கு மாமன்னர் மருது பாண்டியர் திருவுருவம் பொறித்த நினைவுக் கோப்பை வழங்கபட்டது.

வெற்றி பெற்றவுடன் ஆரவாரத்துடன் கோப்பையுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உரிமையாளர்கள் மற்றும் இரசிகர்கள்.

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-5000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 72005 07629

வெப்சைட்: agamudayarmatri.com

அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo