First
ஓர் துயர செய்தி: அகமுடையார் சமுதாய முன்னோடி திரு அரப்பா அவர்கள் சற்று முன் காலமாகிவிட்டார் அன்னாரது இறுதிச் சடங்கு நாளை 27-12-2024 காலை 10 மணிக்குள் சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தெற்கூரில் அவர்களது பூர்வீக வீட்டில் நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்பு எண் 9442033911.
தகவல் உதவி: வழக்கறிஞர்.அண்ணன்.திரு.சீனிவாசன் அவர்கள்,மதுரை


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

OHM SHANTHI
ஆழ்ந்த இரங்கலை மனம் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
R. I. P
ஓம் சாந்தி
ஆழ்ந்த இரங்கல்.
ஆழ்ந்த இரங்கல் 😭