First
மதுரை மீனாட்சி அம்மன் அஷ்ட சப்பர தேர் ஊர்வலம் வர பிரம்மனூர் ஊரை தானமாக அளித்து அறக்கட்டளை வழங்கிய
மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் .அதன் சார்பாக அம்மன் ஊர்வலத்தின் போது திருக்கண் வைத்து வழிபட்ட அகமுடையார் சமூகத்தவர். நிகழ்வில் மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர்கள் சார்பாக அண்ணன் திரு.இராமசாமி அகமுடையார் அவர்கள் மற்றும் உரிமைக்காரர்கள்,சமுதாய தலைவர்கள், உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
5000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 7200507629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
https://api.whatsapp.com/send?phone=917200507629
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்