மாநிலம் கடந்து, மருதரசர்களின் புகழை வரலாற்றில் பதிவு செய்யும்,
புல்லட் T.G.சுரேஷ் Bullet Suresh அண்ணன் அவர்களுக்கு, அகமுடையார் பேரினத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.
Today on (06-01-24) advance has been handover to Pradeep sculptor at hyderabad regarding Mamannar Maruthu pandiyar brothers statue and decided to build each statue of 9 feet.
Thanks and regards to Anthiah,
இன்று (06.01.2024), ஹைதராபாத்தில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகரில் அமைய உள்ள, மாமன்னர் மருதுபாண்டியர்களின் வெண்கலத்திலான திருவுருவச் சிலையின் வடிவமைப்பாளர் பிரதீப் சிற்பிடம், 9 அடி உயரம் சிலை உருவாக்கத்திற்கான முன்பணம் ஒப்படைக்கப்பட்டது.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்