இன்று (06.01.2024), ஹைதராபாத்தில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகரில் அமைய உள்ள, மாமன்னர் மருதுபாண்டியர்களின் வெண்கலத்திலான திருவுருவச் சிலையின் வடிவமைப்பாளர் பிரதீப் சிற்பிடம், 9 அடி உயரம் சிலை
உருவாக்கத்திற்கான முன்பணம் ஒப்படைக்கப்பட்டது Today on (06-01-24) advance has been handover to Pradeep sculptor at hyderabad regarding Mamannar Maruthu pandiyar brothers statue and decided to build each statue of 9 feet.
Thanks and regards to Anthiah, Gurram srinivas(vaasu) and Bala murugan.
புகைப்பட உதவி: திரு.பாரத் அகமுடையார் திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்