நேற்றைய காளையார்கோவில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்வில் திரு.டி.டி.வி.தினகரன். தினகரன் அவர்களுக்கும் எங்களுக்கும் முரண்பாடுகள் இருக்கலாம் ஆனால் எங்கள் முப்பாட்டனார் மருதுபாண்டியரின் ஆலயத்திற்கு வரும் எவரையும் நாங்கள் உளமார வரவேற்போம்!வருக வருக!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
அவர்கள் எல்லாம் ஆசை பட்டு வருவது இல்லை, நீங்கள் போய் அழைப்பிதழ் கொடுத்து வர சொல்றேங்க, வராங்க எல்லாம் அரசியல்
Nice
இதுவரை அஇஅதிமுக சார்பில் அக் 24 அன்று திருப்பத்தூரில் நடக்கும் நிகழ்வில் மட்டுமே பங்கேற்றனர் முதல் முறையாக தினகரன் அவர்கள் காளையார்கோவில் அஞ்சலி நிகழ்வுக்கு வருகை தந்துள்ளர்.
உங்கள் முரண்பாடுகள் என்னவென்று சொன்னால் உரியவரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
இதுஎல்லாம் அரசியலப்பா
வேற தலைவர் யாரும் வரவில்லையா,யார் யார் வந்தார்கள் என்று சொஞ்சம் சொல்லுங்க உறவே
வாழ்த்துக்கள்
Welcome
தினகரன் சசிகலா அவர்களை அகமுடையர் சங்கம் ஆதரிக்கிறதா
வருகிற நல் உள்ளங்களை வரவேற்போம்..
அருமை
ஒண்ணும் புரியவில்லை
TTv avargalin pakkathil Nikkum thaatha Umadevan avargal agamudaiyar ah bro …