வருகின்ற வெள்ளியன்று 28/4/23 மதுரை சித்திரை திருவிழாவின் ஆறாம் நாள் மாமன்னர் மருதுபாண்டியர் திருப்பணியில் உருவான
சேர்வைகாரர் மண்டபத்தில் நடைபெற உள்ள 229 ஆம் ஆண்டு மண்டகப்படி நிகழ்ச்சியின் முன்னேற்பாடுகளை பார்வையிடச் சென்ற சேர்வைகாரர் மணடகப்படி திருப்பணி குழுவினர்….
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்