என்னை ஆச்சர்யத்திற்குள்ளாக்கிய படம்! கண்டிப்பாக ஏதோ ஒர் கிராமத்தில் இருந்து வந்த உறவுகளாக இருக்கக்கூடும்! ஆனால் எவ்வளவு அழகான பூங்கொத்தை கொண்டு வந்தார்கள் பார்த்தீர்களா? செம!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
arumai
அருமை அருமை ….
Sirappu
அற்புதம்
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் உறவுகளே மிகவும் அருமை வாழ்க முப்பெரும் பாட்டன் மாமன்னர் மருதிருவர் புகழ் 💐💐💐👍
Valthugal…💐
வாழ்க மருதுபுகழ்
இதை,கொண்டு வந்தவர்கள் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் கொட்டகாச்சியேந்தல் கிராம மருதுபாண்டியர் இளைஞர் அணி நண்பர்கள்,,
எனது கிராம இளைஞர்களுக்கு நன்றி,
Very nice kky maruthu boys
Congratulations kk yenthal all brothers
Super
K.k.ஏந்தல் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
கொட்டக்காட்சியே்ந்தல்
Super
வாழ்த்துக்கள்
Valthugal