“மதுரை அவனியாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வீரகுல அமரன் இயக்கம் சார்பில் மதுரை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது” -மக்கள் பணி தான் பொதுவெளியில் நம்மை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும்.பாராட்ட வேண்டிய ஆக்கப்பணி வாழ்த்துக்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்