First
4000 வருடங்களாக ஆட்சி செய்த அகமுடையார் இனம்
——————————
மெளரியர்கள்,குப்தர்கள், குஷானர்கள் போன்ற இந்தியாவை ஆண்ட பேரசர்கள் பல இருந்தன ஆனால் அவர்கள் கூட தொடர்ச்சியாக நீண்டகாலம் ஆள முடியவில்லை .ஒரிரு நூற்றாண்டுகளே அவர்களால் ஆளமுடிந்தது மேலும் இன்று அவர்கள் வழியினர் இன்று எங்குமே காணப்படவில்லை. அவர்கள் தொடர்ச்சியாக ஆளவுமில்லை.
ஆனால் 4000 வருடங்களுக்கும் மேலாக எழுதப்பட்ட வரலாற்றை இந்தியாவில் கொண்ட ஒரே இனம், அதுமட்டுமல்ல 4000 ஆண்டுகளுக்கும் முன்பு ஆட்சியமைத்து சமீபத்திய 80 வருடங்கள் முன்புவரை ஒர் இனம் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்ததென்றால் அது உலகத்திலேயே அகமுடையார் இனம் மட்டுமே!
அதுமட்டுமல்ல 4000 வருடங்களாக தொடர்ச்சியாக ஓர் இனம் வரலாற்றில் குறிக்கப்படிருக்கிறதென்றால் உலக வரலாற்றிலேயே அது அகமுடையார் சாதி தான் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இதை பற்றி வரும்காலத்தில் விரிவாக ஆதாரங்களோடு அகமுடையார் ஒற்றுமை தளத்தில் வெளியிட உள்ளோம்!
குறிப்பு:
நேற்று பேராசிரியருடனான சந்திப்பு குறித்த பதிவில் இச்செய்தியை குறிப்பிட்டிருந்தேன் ஆனால் சற்றே விரிவான கட்டுரை என்பதால் அதில் குறிப்பிட்டிருந்த முக்கியமான விசயத்தை சிலர் கவனிக்க தவறி இருக்கலாம் என்பதால் இந்த தனிப்பதிவு.
ஏராளமான வரலாற்று செய்திகள் உள்ளன. ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே பதிவுகளை படித்து அதற்கு லைக்,கமேண்ட்,சேர் செய்வதால் சில நாட்களாக ஆழமான வரலாற்று பதிவுகளை செய்ய முடியவில்லை. ஆனால் அகமுடையார்களுக்கு வரலாற்றின் மீது அக்கறை இல்லாத காரணத்தினால் பல வருடங்கள் ஆய்ந்து பதிவிட்டாலும் அச்செய்தியை பகிர்ந்து கொண்டு பொதுவெளியில் கொண்டு சேர்க்கும் பணியை அகமுடையார் சமூகத்தவர்கள் செய்யவில்லை. சரி பார்ப்போம்!
அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை!
——————————————–
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629 (7200507629)
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்