குன்றக்குடியில் உள்ள மருதுபாண்டியர்கள் பூங்காவில் மருதுபாண்டியர்கள் சிலை அமைக்க கோரிக்கை
—————————
காரைக்குடி மருதுசகோதர்கள் அகமுடையார் நலச்சங்கம் சார்பில் இன்று (22-11-2023) காலை குன்றக்குடி
மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்துள்ளனர்.
அதன்படி
குன்றக்குடியில் உள்ள மருதுபாண்டியர்கள் பூங்காவை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு விடவேண்டும்
மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் வெண்கலச் சிலையை குன்றக்குடியில் நிறுவ வேண்டும்!
குன்றக்குடியில் ஶ்ரீமுருகக்கடவுளுக்கு நடைபெறும் திருவிழாவின் போது அகமுடையார் மக்கள் சார்பாக மருதுபாண்டியர் அகமுடையார் நலச்சங்கம் சார்பாக மண்டகப்படியில் ஈடுபடவும்
வலியுறுத்தி கோரிக்கைகளை அனுப்பியுள்ளனர் மேலும் நாளை குன்றக்குடியில் ஆதீனம் குன்றக்குடி அடிகளாரை சந்திக்கும் போது நேரில் வலியுறுத்தவும் உள்ளனர்.
இதுகுறித்து காரைக்குடி மருதுசகோதர்கள் அகமுடையார் நலச்சங்கம் வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவை இப்பதிவில் காணலாம்.
கோரிக்கை மனு புகைப்பட உதவி:திரு. D. செந்தில் சேர்வை (அகமுடையார்) ,செயலாளர் தொடர்புக்கு: 94873 75340
demanding for installing maruthu pandiyar statues in kundrakudi appeal by karaikudi agamudayar sangam
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்