“மருது” என்ற வரலாற்று நூலை வரலாற்று ஆய்வாளர் சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் திருப்பத்தூர் மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் வாரிசுதாரர்கள் குழு தலைவர் ராமசாமி சேர்வை அவர்களின் முன்னிலையில் இன்று மதியம் வெளியிட்டார்கள்.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்