சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் சார்பில் வடதமிழகத்தை சேர்ந்த அகமுடையார் சமுதாய 250 மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டிற்கான கல்வி ஊக்கத்தொகை விழா சென்னை மடிப்பாக்கம் மாமன்னர் மருது பாண்டியர் மாளிகையில் இன்று நடைபெற்று வருகிறது. நிகழ்வு பற்றிய தகவல்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்
புகைப்படங்கள் உதவி – அண்ணன் சேலம் திரு.குமார் அகமுடையார் அவர்கள் மற்றும் அண்ணன் திரு. ரமேஷ் அகமுடையார் அவர்கள்.





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
