#அடையாள_விழிப்புணர்வில் அகமுடையார் சமுதாயம்.. #திருவண்ணாமலை மாவட்டம், #மேல்வன்னியனூர் கிராம அகமுடையார்கள் சார்பாக 30 க்கும் மேற்பட்ட நம் சமுதாய T Shirt அடிக்கப்பட்டது... இந்த சர்ட், பேனரில் மருதுபாண்டியர் படம் கொடி இதெல்லாம் என்ன இருக்கு னு கேக்காதீங்க... ஒரு இனத்தின் அடையாளத்தை அழித்து விட்டால் இனம் தானாக அழிந்துவிடும்... எனவே #அடையளமே_முக்கியம்... தகவல் … [Read more...] about #அடையாள_விழிப்புணர்வில் அகமுடையார் சமுதாயம்.. #திருவண்ணாமலை மாவட்டம், #மேல்வன்…
Agamudayar News
Agamudayar News updates Latest Recent
வேலூர் அடுத்த,குடியாத்தம் பார்வதிபுரம்,RS கெங்கையம்மன் திருவிழா… அடையாளங்களை வ…
வேலூர் அடுத்த,குடியாத்தம் பார்வதிபுரம்,RS கெங்கையம்மன் திருவிழா... அடையாளங்களை வெளிக்காட்டும் #அகமுடையார்கள்... அடுத்த வருடம் அனைத்து அகமுடையார்கள் சேர்ந்து அடிக்கும் பேனர்களில் நம் முன்னோர்கள் மாமன்னர் #மருதுபாண்டியர்கள் படங்களை போடுங்க... அடைய வெளிக்கொணர்தல் அவசியம் 🙏🙏🔰 தகவல் உதவி: Source … [Read more...] about வேலூர் அடுத்த,குடியாத்தம் பார்வதிபுரம்,RS கெங்கையம்மன் திருவிழா… அடையாளங்களை வ…
புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலந…
புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலநாதஸ்வாமி ஆலயத்திற்ககு நமது அகமுடையார் இனத்தின் சார்பாக சுவாமி பரிவார வாகனம் செய்து அளிக்கபட்டுள்ளது. புகைப்பட உதவி:திரு.பாலமுருகன் அகமுடையார், அகமுடையார் அரண்.புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலநாதஸ்வாமி ஆலயத்திற்ககு நமது அகமுடையார் இனத்தின் சார்பாக … [Read more...] about புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலந…
ஓர் புதிய விதை…!!!************************************அறம் வளர்த்து ஆலயம் …
ஓர் புதிய விதை...!!! ************************************ அறம் வளர்த்து ஆலயம் காத்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் ஆன்மீக மற்றும் கல்விக் கொடை வள்ளல் பச்சையப்ப முதலியாரின் 228 வது குருபூஜை நன்னாலான இன்று, தஞ்சாவூர் மாநகரில் திருவையாற்றில் புகழ் பெற்ற ஐயாறப்பர் கோவிலில் பச்சையப்ப முதலியார் எழுப்பிய மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலையும் மற்றும் அவரது மனைவி மற்றும் … [Read more...] about ஓர் புதிய விதை…!!!************************************அறம் வளர்த்து ஆலயம் …
உறவுகளுக்கு வணக்கம்!திருக்கோயிலூர் அகமுடையார் (துளுவ வேளாளர்) சங்கம் சார்பில்,…
உறவுகளுக்கு வணக்கம்! திருக்கோயிலூர் அகமுடையார் (துளுவ வேளாளர்) சங்கம் சார்பில், ஏராளமான இந்து கோயில்களுக்கு அறக்கொடைகளையும்,, திருப்பணிகளையும் செய்தவரும், சென்னை மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் தனியார் கல்லூரியான, பச்சையப்பன் கல்லூரியின் மூலம் ஏராளமான ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவரும், அகமுடையார் குலத்தோன்றல், வள்ளல் வி.பச்சையப்ப முதலியார் … [Read more...] about உறவுகளுக்கு வணக்கம்!திருக்கோயிலூர் அகமுடையார் (துளுவ வேளாளர்) சங்கம் சார்பில்,…