"வரலாற்று தரவுகளில் அகமுடையார்கள்" என்ற ஓர் புதிய நூல் நம் பார்வைக்கு கிடைத்தது. ஆசிரியர் அவர்கள் நம் பார்வைக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு நம் நன்றிகள். இந்நூலை முழுவதுமாக படித்தோம். இது ஓர் அரிதிலும் அரிதான முயற்சி. அகமுடையார் சமுதாயம் பற்றி நூற்றுக்கணக்கான நூல்களில் வெளிவந்த செய்திகளை சேகரித்து அதன் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அகமுடையார்கள் பற்றி … [Read more...] about “வரலாற்று தரவுகளில் அகமுடையார்கள்” என்ற ஓர் புதிய நூல் நம் பார்வைக்கு கிடைத்த…
சவளம் எனும் ஆயுதத்தை கொண்ட மூரிவன் அகம்படியர் கல்வெட்டு
https://youtu.be/j7KjQUSkW1Y சவளம் எனும் ஆயுதத்தை கொண்ட மூரிவன் அகம்படியர் கல்வெட்டு Source Link: Source … [Read more...] about சவளம் எனும் ஆயுதத்தை கொண்ட மூரிவன் அகம்படியர் கல்வெட்டு
புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலந…
புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலநாதஸ்வாமி ஆலயத்திற்ககு நமது அகமுடையார் இனத்தின் சார்பாக சுவாமி பரிவார வாகனம் செய்து அளிக்கபட்டுள்ளது. புகைப்பட உதவி:திரு.பாலமுருகன் அகமுடையார், அகமுடையார் அரண்.புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலநாதஸ்வாமி ஆலயத்திற்ககு நமது அகமுடையார் இனத்தின் சார்பாக … [Read more...] about புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலந…
அம்பலூரில் நடைபெற்ற சின்னமருது பாண்டியர் 269 வதுபிறந்தநாள் கல்வி மையம் திறப்பு விழா பாகம் 2
https://www.youtube.com/watch?v=Jb7bqNdIOR8 அம்பலூரில் நடைபெற்ற சின்னமருது பாண்டியர் 269 வதுபிறந்தநாள் கல்வி மையம் திறப்பு விழா பாகம் 2 வடதமிழ்நாடான திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூரில் நடைபெற்ற சின்னமருது பாண்டியர் 269 வது பிறந்தநாள் விழா மற்றும் மருதிருவர் கல்வி மையம் திறப்பு விழா வீடியோ பாகம் 2 நாள்: 20-04-2022 ,புதன்கிழமை விடியோ உதவி: மருதுசேனை ஐடிவிங் திருப்பத்தூர் … [Read more...] about அம்பலூரில் நடைபெற்ற சின்னமருது பாண்டியர் 269 வதுபிறந்தநாள் கல்வி மையம் திறப்பு விழா பாகம் 2
மருதிருவர் கல்வி மையத்தின் புதிய கிளைகள் திறப்பு ——————————-…
மருதிருவர் கல்வி மையத்தின் புதிய கிளைகள் திறப்பு ---------------------------------------- மதுரை திருப்பரங்குன்றத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மருதிருவர் கல்வி மையத்தின் அரசு போட்டி தேர்வுக்கிறான இலவச இரு புதிய கிளைகள் வடதமிழகமான வேலூர் மாவட்டம் கணியம்பாடி மற்றும் அம்பலூரிலும் மருது சேனை நிறுவனத்தலைவர் திரு. ஆதி நாராயணத்தேவர் அவர்களால் நேற்று 20-04-2022 அன்று … [Read more...] about மருதிருவர் கல்வி மையத்தின் புதிய கிளைகள் திறப்பு ——————————-…