முத்துசாமி சேர்வைக்கார் ஓவியம்
————————-
குறிப்பிட்ட முத்துச்சாமி சேர்வைக்கார்(அகமுடையார்)
ஆங்கிலேயரிடம் பொதுப்பணித்துறை தென் மண்டல ஓவர்சியராகவும் பின் ஓய்வு பெற்ற பின் சிவகங்கை சம்ஸ்தானத்தில் சாலைகள் மற்றும் பொதுபணித்துறை மந்திரியாகவும் பணிபுரிந்தவர்.
இவருடைய காலம்
பிறப்பு: 21-03-1824
இறப்பு: 28-06-1894
இவர்கள் பரம்பரையில் வந்த
திரு. இரா.கற்பூர சுந்தர பாண்டியன் (இந்திய ஆட்சிப்பணி) அவர்கள் எழுதிய “சித்தர்கள் கூறும் இரகசியங்கள்” நூலிலிருந்து.
சொல்வதற்கு நிறைய தகவல்கள் உண்டு. ஆனால் எவ்வளவு பேர் படிப்பீர்கள்,அதிலும் எத்தனை பேர் செய்திகளை பகிரிந்துகொள்வீர்கள் என்பதால்,
மேலும் விவரங்கள் மற்றொரு சந்தர்பத்தில்.
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
உயிர் விட இருக்கும் அரசனும்-தன் உயிரை மாய்த்துக்கொள்ள மனைமகன் (அகமுடையார்) தயாரா...
1939 ஆம் ஆண்டு, கோவை, "சூலூர் அகம்படியர் வாலிபர் சங்கத்தாரால்" வெளியிடப்பட்ட, ...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முகமதியர் ஆக்கிரமிப்பை அகற்றிய மருதுபாண்டியர்--...
கொங்கு பாசூர் மடச்செப்பேட்டில் அகம்படியார்கள்,மறவர்கள் மற்றும் பல்வேறு சாதியை சே...
சோழர் குடியினரான அகம்படியார்கள் காவல்பணி மறுத்த கல்வெட்டு செய்தி- துளுவ வேளாள...
இந்தி எதிர்ப்பு போர் அச்சாரம் போட்ட முதல் வேதாந்தி் - சுவாமி அருணகிரி நாதர் என்ன...
உள் வீட்டு கோயிற் சேவகர் உதிரப்பட்டி நடுகல் செய்தி----------------------------...