முத்துசாமி சேர்வைக்கார் ஓவியம் ————————- குறிப்பிட்ட முத்துச்சா…

Spread the love

First
முத்துசாமி சேர்வைக்கார் ஓவியம்
————————-
குறிப்பிட்ட முத்துச்சாமி சேர்வைக்கார்(அகமுடையார்)
ஆங்கிலேயரிடம் பொதுப்பணித்துறை தென் மண்டல ஓவர்சியராகவும் பின் ஓய்வு பெற்ற பின் சிவகங்கை சம்ஸ்தானத்தில் சாலைகள் மற்றும் பொதுபணித்துறை மந்திரியாகவும் பணிபுரிந்தவர்.

இவருடைய காலம்

பிறப்பு: 21-03-1824
இறப்பு: 28-06-1894

இவர்கள் பரம்பரையில் வந்த
திரு. இரா.கற்பூர சுந்தர பாண்டியன் (இந்திய ஆட்சிப்பணி) அவர்கள் எழுதிய “சித்தர்கள் கூறும் இரகசியங்கள்” நூலிலிருந்து.

சொல்வதற்கு நிறைய தகவல்கள் உண்டு. ஆனால் எவ்வளவு பேர் படிப்பீர்கள்,அதிலும் எத்தனை பேர் செய்திகளை பகிரிந்துகொள்வீர்கள் என்பதால்,
மேலும் விவரங்கள் மற்றொரு சந்தர்பத்தில்.




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo