• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

நாளை(அக்டோபர் 27 ) காளையார்கோவிலில் நடைபெற உள்ள குருபூஜைக்கு முன்னோட்டமாக காளையா…

October 25, 2017 by administrator

நாளை(அக்டோபர் 27 ) காளையார்கோவிலில் நடைபெற உள்ள குருபூஜைக்கு முன்னோட்டமாக காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவாலையத்தில் கடந்த இருதினங்களுக்கும் மேலாக நிகழ்வுகள் நடந்து வருகின்றன.அந்த வகையில் நேற்று 25 அக்டோபர் 2017 -புதன்கிழமை அன்று தாய்மார்கள் கலந்து கொண்டு ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர் மேலும் மருதுபாண்டியர் திருவுருவச் சிலைகளுக்கு பல்வேறு அபிசேக மற்றும் பூசைகள் நடைபெற்றன.
புகைப்பட உதவி: சகோ.காளையார்கோவில் ஜெயராம்






Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

இரண்டு வருடங்களுக்கு முன் தமிழக தலைமை அகமுடையார் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தஞ...
Miss u Thambi
மருதுபாண்டியர் குருபூஜைக்கு முன்பே விரதமிருந்து மாலை அணிந்து வந்த அண்ணன் கல்யாண...
தூத்துக்குடியில் இருந்து வந்த நம் சமுதாய உறவுகள்!
சகோதரத்துவத்தின் அடையாளம்.. மாமன்னர் மருதுபாண்டியர்கள் #HappyBrothersDay
Importance Of Preserving History
#வேலூர் மாவட்டம், அகமுடையார் மட்டுமே வாழும் #வண்ணாந்தாங்கல் கிராம வெங்கடேச பெரு...

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • மருது சேனை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
  • #கரூர் மாவட்டம், கல்லடை கிராம #அகமுடையார்கள் நடத்தும் திருவிழா
  • விழுப்புரம் மாவட்டம் #திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் #அகமுடையார்_சமுதாய_விழி…
  • #சிம்ம_குறலோன் வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகளின் முன்னோடி…. அகமுடையார்…
  • #India_Trending 1801ஜம்புத்தீவுபிரகடனம் எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்……