• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

சொந்த ஊர் :சீர்காழி வரும் ஊர்: காளையார்கோவில் இடையில்:240 கி.மீட்டர்க்கும் மேல் …

October 28, 2017 by administrator

சொந்த ஊர் :சீர்காழி
வரும் ஊர்: காளையார்கோவில்
இடையில்:240 கி.மீட்டர்க்கும் மேல்

யார் அழைத்தும் வரவில்லை.
வரும் ஊரில் யாரையும் தெரியாது!
பேச்சுத் துணைக்கு யாரும் கிடையாது!
வயதோ 50க்கும் மேல்
ஆனாலும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 27ம் தேதி காளையார்கோவில் மருதுபாண்டியர் குருபூஜையின் போது மொட்டைபோட்டு
குளத்தில் குளித்து மருதுபாண்டியரை தரிசனம் செய்து தனியாகவே ஊர் திரும்பும் ஓர் உண்மை உணர்வாளர்!
அண்ணன் சீர்காழி கோவி.சண்முகம் அவர்கள்!

காளீஸ்வரரும் ,மருதுபாண்டியரும் உங்களையும் உங்கள் குழந்தைகளுக்கும் அருள்வார்களாக!

குறிப்பு:
புகைப்படம் எடுக்க அங்குமிங்கும் அழைந்து கொண்டே இருந்ததால் இது போல பல உறவுகளிடம் சில நிமிடங்களே பேச முடிந்தது வருத்தமே!
புகைப்படத்தில் சீர்காழி கோவி.சண்முகம் அவர்களுடன் திரு.பாலமுருகன் அகமுடையார்-நிறுவனர்-அகமுடையார் அரண் இயக்கம்


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

அகமுடையார் வரலாற்று மீமீஸ் -------------------------------- அகமுடையார் இனத்தில...
வரும் மே மாதம் 16ம் தேதி(16-05-2019) அன்று திருமண நாள் காண இருக்கும் அன்புத் தம்...
இந்த பேஸ்புக் பக்கத்தின் பெயரை வேறு பெயரில் மாற்ற முடியாததால் இந்தப் பக்கத்தை டெ...
#திருவள்ளூர் மாவட்டம்.. #சின்னமண்டலி அகமுடையார்கள்..... #வேலூர் மண்ணின் மைந்தன் ...
மதுரையில் வீரத்தைப் பறைசாற்றும் போஸ்டர்கள்! -உறுத்தலான ‘பராக்கிரம’ பின்னணி!
#India_Trending 1801ஜம்புத்தீவுபிரகடனம் எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்......
திருப்பூர் மாவட்ட கிறிஸ்துவ அகமுடையார் குடும்பவிழா அழைப்பிதழ் நாள்: 28-01-2018,...

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • மருது சேனை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
  • #கரூர் மாவட்டம், கல்லடை கிராம #அகமுடையார்கள் நடத்தும் திருவிழா
  • விழுப்புரம் மாவட்டம் #திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் #அகமுடையார்_சமுதாய_விழி…
  • #சிம்ம_குறலோன் வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகளின் முன்னோடி…. அகமுடையார்…
  • #India_Trending 1801ஜம்புத்தீவுபிரகடனம் எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்……