• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

தனது வாழ்க்கையின் ஓர் பகுதியை அகமுடையார் வரலாற்று தேடலுக்காகவே செலவழித்து பெரும்…

November 25, 2017 by administrator

தனது வாழ்க்கையின் ஓர் பகுதியை அகமுடையார் வரலாற்று தேடலுக்காகவே செலவழித்து பெரும் தரவுகளை திரட்டி வைத்துள்ள அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களின் பழனி அருகே உள்ள வீட்டிற்கு சென்று புத்தங்களை பார்வையிட்ட போது. ஒருபக்க நூல்களின் சேமிப்பு பற்றிய பார்வையே இப்புகைப்படத்தில் கிடைத்துள்ளது.இன்னும் 4-5 முழு ரேக்குகள் உள்ளன.
என்னவென்ன புத்தகங்கள் இருக்கிறது என்று காலையில் ஆரம்பித்து மாலை வரை பார்த்துமே நாள் போதவில்லை .சேமித்து வைத்துள்ள தரவுகளில் இருக்கும் குறிப்புகளை ஆராய வருடக்கணக்கில் ஆகலாம். அகமுடையார் வரலாறு தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ளா பல்வேறு சமூகங்களில் பற்றிய தரவுகளும் இவரிடத்தே உள்ளன தேவைப்படுபவர்கள் இவரை Balamurugan Agamudayar தொடர்புகொள்ளலாம்.
குறிப்பு: கேமராவின் ஆட்டோமேடிக் கேப்சூர் மோடில் எடுத்த புகைப்படம்.சில மாதங்களுக்கு முன்பு எடுத்தது.


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மேலமன்று தலைவர் மங்கல்ரேவு ஆனைவெட்டி திருமால் தேவர் ...
அகமுடையார் உறவுகள் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்!
தாயின் திருவிழாவை சிறப்பாக முடித்த நம் சொந்தங்கள்
அகமுடையார் தனி பேரின அரசியலில் "தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கம்" (1964 ...
இன்று (24 ஆகஸ்ட்) பிறந்தநாள் காணும் அகமுடையார் அரசியலின் நம்பிக்கை நட்சத்திரம், ...
அகமுடையார் கல்வெட்டு-பிள்ளையார் அகப்பரிவாரத்து உலகளந்தான் அழகப்பெருமாளான அவணிநாராயணதேவன
ஒருவருக்கொருவர் தொலை தூரத்தில் வசித்தாலும் பட்டங்கள் வேறுபட்டாலும் ,சாதியால் உண...

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • மருது சேனை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
  • #கரூர் மாவட்டம், கல்லடை கிராம #அகமுடையார்கள் நடத்தும் திருவிழா
  • விழுப்புரம் மாவட்டம் #திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் #அகமுடையார்_சமுதாய_விழி…
  • #சிம்ம_குறலோன் வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகளின் முன்னோடி…. அகமுடையார்…
  • #India_Trending 1801ஜம்புத்தீவுபிரகடனம் எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்……