• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

ஏற்கனவே நடத்திவந்த அகமுடையார் ஜாப்ஸ் தளம் சார்பில் வாட்ஸ் அப்பில் வெளியிட்ட வேலை…

January 29, 2018 by administrator

ஏற்கனவே நடத்திவந்த அகமுடையார் ஜாப்ஸ் தளம் சார்பில் வாட்ஸ் அப்பில் வெளியிட்ட வேலைவாய்ப்பு செய்தியை பார்த்து விண்ணப்பித்து படித்தவர்களில்
இரு அகமுடையார் உறவுகளுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது என்பதை சகோ.ஜான் பிரிட்டோ அகமுடையார் அவர்கள் தெரிவித்தார் .அவர்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே படித்தார்கள் எனினும் நாம் அதற்கு ஓர் சிறு தூண்டுகோல் போல் இருந்ததை நினைக்கும் போது பெரு மகிழ்ச்சி உண்டாகிறது! தொடர்ந்து பயணிப்போம்!

அது என்ன குருப் என்று உறவுகள் கேண்டுக்கொண்டதற்கு இணங்க:

இது ஒரு வாட்ஸ் அப் குருப் .இந்த வாட்ஸ் அப் குருப்பில் வேலைவாய்பு செய்திகள் பதியப்படும்.இக்குருப்பில் இணைப்பதற்கு முதலில் அகமுடையார் ஜாப்ஸ் தளத்தில் உங்கள் ப்ரோபலை ரிஜிஸ்டர் செய்யவேண்டும்!
https://jobs.agamudayarwebsite.com/candidate-register/

ரிஜிஸ்டர் செய்யும் போது மறக்கமல் உங்கள் சாதிச்சான்றிதலை அப்லோட் செய்யவும்!


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

கலைத்துறையில் அன்றைய நாட்களில் அகமுடையார்களின் பங்களிப்பு அளப்பரியதாகவே இருந்தது...
இம்முறை குருபூஜைக்கு இராமநாதபுரத்திலிருந்து அகமுடையார் உறவுகள் 100 வண்டிகளில் கா...
தமிழ் தேசிய வீரசங்க இயக்க நிறுவனர்- திரு. மருது பாலா அவர்கள் ஜம்புவத் தீவு பிரக...
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த #வேப்பூர் ஊருக்குள் பிரதான சமுதாயம் அகமுடையா...
கோயமுத்தூரிலிருந்து குடும்பத்துடன் கலந்து கொண்ட அகமுடையார் உறவுகள்-திருப்பத்தூர்...
தூத்துக்குடியில் இருந்து வந்த நம் சமுதாய உறவுகள்!
மும்பை வரதா பாய் எனும் வரதராஜ முதலியார் (அகமுடைய முதலியார்) மருதூர் கோபாலமேனன் இ...

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • மருது சேனை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
  • #கரூர் மாவட்டம், கல்லடை கிராம #அகமுடையார்கள் நடத்தும் திருவிழா
  • விழுப்புரம் மாவட்டம் #திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் #அகமுடையார்_சமுதாய_விழி…
  • #சிம்ம_குறலோன் வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகளின் முன்னோடி…. அகமுடையார்…
  • #India_Trending 1801ஜம்புத்தீவுபிரகடனம் எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்……