• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

சாதியை/தொழிலையே மாற்றிக் கொண்ட பாண்டிய மன்னன் ———————————-…

February 1, 2018 by administrator

சாதியை/தொழிலையே மாற்றிக் கொண்ட பாண்டிய மன்னன்
————————————————————–
கி.பி 1500களில் நெல்லைப் பகுதியை ஆட்சி செய்தவன் வரகுண ஶ்ரீ வல்லபன் எனும் பாண்டிய மன்னன் இவன் யாகம் நடத்தி தனது பெயரை தீட்சதன் என்றும் சோமையாஜி என்று மாற்றிக்கொண்டான் என்பதை இப்பாண்டிய மன்னன் வெளியிட்ட திருநெல்வேலி புதுக்கோடை செப்பேடு கூறுகிறது.

தேவர்களுக்கு சோமரசம் என்னும் மதுவை அளித்து செய்யப்படும் ஒரு வேள்வி சோமயாகம் எனப்படும்…மிகவும் சிறப்புடைய இந்த யாகத்தைத் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்திய பிராமணர் சோமயாஜி/சோமயாஜியார் என்று அழைக்கப்படுவர். அப்படி ஒரு யாகத்தை நடத்தி தனது தனது பெயரை மேற்குறிப்பிட்ட மாதிரி மாற்றிக் கொண்டான் போலும்.

ஆதாரம்: நூல் பாண்டியர் காலச் செப்பேடுகள்!

பக்தி கொஞ்சம் முத்திப் போய் பிரமணாராகவே மாறிப் போன இப்பாண்டிய மன்னனுக்கு அடுத்து வந்த பாண்டிய அரசனும் தன்னை தீட்சதன் என்று அழைத்துக் கொண்டதில் இருந்து ஒரு சந்ததியே சாதி/தொழில் மாறி இருந்த இடம் தெரியாமல் மாறி விட்டது எனலாம்.

வரலாற்றில் பல விசித்திரங்கள் ஒளிந்திருக்கின்றன அதில் ஒன்று தான் இதுவும்!

கூடுதல் தகவல்:
இவ்வாறு செப்பேட்டில் பிராமணராக மாற்றிக் கொண்ட பாண்டியர்கள் வேறு யாருமல்ல பாண்டியர்கள் பெயரால் நெல்லை,தென்காசி பகுதிகளை ஆண்ட வெட்டுமாவலி அகம்படியர் என்று கல்வெட்டு,செப்பேடு ஆவணங்களில் குறிப்பிடப்படும் இன்றைய அகமுடையார் சமுதாயத்தினரே!


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

உறவுகளுக்கு ஓர் அறிவிப்பு: அகமுடையார் சங்கங்கள்/இயக்கங்கள்/பேஸ்புக் பக்கங்கள் என…
இன்று மே 5- பொதுவுடைமை போராளி வாட்டாகுடி இரணியன் நினைவுநாள் --------------------...
அகில இந்திய அகமுடையார் மகாசபையின் நேற்றைய குருபூஜை நிகழ்வு புகைப்படங்கள் 2ம் தொக...
வேலூர், #வேப்பூர் அகமுடையார்கள்... விரைவில் வேப்பூரில் ஒன்று சேர்வோம்
டிசம்பர் 15 ஆன இன்று இந்திய விடுதலை வீரர்கள் மருதுபாண்டியர்களை வணங்கிடும் மாணவ...
2022ம் வருடத்தில் நடைபெற்ற வள்ளல் பச்சயப்ப முதலியார் நினைவேந்தல் நிகழ்வு தொகுப்பு 1
தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளிவந்தது- அகமுடையார் பேரினத்தார் சார்பாக நல்வாழ்த...

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • மருது சேனை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
  • #கரூர் மாவட்டம், கல்லடை கிராம #அகமுடையார்கள் நடத்தும் திருவிழா
  • விழுப்புரம் மாவட்டம் #திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் #அகமுடையார்_சமுதாய_விழி…
  • #சிம்ம_குறலோன் வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகளின் முன்னோடி…. அகமுடையார்…
  • #India_Trending 1801ஜம்புத்தீவுபிரகடனம் எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்……