• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

எம்ஜிஆருக்கு சத்யபாமா சொன்ன அறிவுரை – Kalaignanathin Payanam | Episode – 5

August 23, 2020 by administrator


அகமுடைய முதலியாரின் உட்பிரிவான ஆற்காடு முதலியார் நடேசமுதலியாரின் மகளை மணந்த தேவர் பட்டம் கொண்ட கவிஞர் காமாட்சி!
————————————————————————————–
அகமுடைய முதலியார்,தேவர் அகமுடையார் இரண்டும் ஒன்று தான் என்று 80 வருடங்களுக்கு முன்பு இருந்த புரிதல் பற்றி கவிஞர் காமாட்சியின் உறவினரான மதுரை ஏழுமலை கிராமத்தை சேர்ந்த கலைஞானம் அவர்கள் பேசுகிறார்.

பச்சையப்ப முதலியாரும் அகமுடைய முதலியார் என்பதையும் அன்றே பேசியிருப்பதையும் கவனிக்க.

சென்னை குயின்ஸ் மேரி கல்லூரி, கன்னிமரா ஹோட்டல் போன்றவற்றை இலவசமாக வழங்கிய நடராஜ அகமுடைய முதலியார் இன்னும் சில விவரங்கள் வீடியோவில்.

கவிஞர் காமாட்சியின் பெற்றோர் போல தென்மாவட்ட அகமுடையார்கள் அன்றும் சரி இன்றும் சரி .பட்டத்தை வைத்து சாதி வேறு என்று நினைத்து இருந்திருக்கிறார்கள் .

பட்டத்தை வைத்து வேற்று சாதியினரை தன் சாதி என்பதும் தம் சொந்த சாதியினரை வேறு சாதி என்று சொல்லுகிற அவலம் இன்றுவரை தொடர்வது வேதனை!

குறிப்பு:
இந்த விவரங்கள் வீடியோவின் 15வது நிமிடத்தில் இருந்து வருகிறது. முடிந்தால் முழுவீடியோவையும் பார்க்கலாம்.

நடேசமுதலியார் மகள் கவிஞர் காமாட்சி திருமணம் பற்றி ஏற்கனவே சில வருடங்கள் முன்பே எழுத்து வழியாக ஏற்கனவே நமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுருந்தோம். இப்போது இவற்றை நேர்காணல் வீடியோவில் நேரடியாக தெரிவிக்கிறார் கலைஞானம்.

https://youtube.com/watch?v=hBgTtjbEAbc?t=950

https://youtube.com/watch?v=hBgTtjbEAbc%3Ft%3D950&fbclid=IwAR1PAddcQnMPCkUGTsqTDZSAwMM6NCqN4RQWZraK2NE7ISp7WZCAW1XU-TM
Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

நேற்றைய காளையார்கோவில் குருபூஜை நிகழ்வில் தமிழக தலைமை அகமுடையார் சங்கம் நிறுவனர...
முன்னாள் குடியாத்தம் #அகமுடையார் சங்கத் தலைவர் ஐயா M. N.பாஸ்கரன் Ex. MC நினைவு த...
அகமுடையார்களின் இன்றைய சாதிப் பெயரின் பிண்ணனி(சென்ற பதிவில் இணைக்காததால் இப்படம்...
Maruthupandiar Gurupoojai Thirupattur-2017
சோழர்களின் உறவினர்களான இரும்புதலை அகமுடையாரும் -அழுந்தூர் வேள் வழிவந்த தமிழவேள் ...
உயிர் விட இருக்கும் அரசனும்-தன் உயிரை மாய்த்துக்கொள்ள மனைமகன் (அகமுடையார்) தயாரா...
பால்குட ஊர்வலம் - 216வது மருதுபாண்டியர் குருபூஜை-காளையார்கோவில் நிகழ்வுகள் kala...

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • மருது சேனை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
  • #கரூர் மாவட்டம், கல்லடை கிராம #அகமுடையார்கள் நடத்தும் திருவிழா
  • விழுப்புரம் மாவட்டம் #திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் #அகமுடையார்_சமுதாய_விழி…
  • #சிம்ம_குறலோன் வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகளின் முன்னோடி…. அகமுடையார்…
  • #India_Trending 1801ஜம்புத்தீவுபிரகடனம் எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்……