• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

களத்தில் அகமுடையார் வழக்கறிஞர்கள் #JusticeForSrimathi #கள்ளக்குறிச்சி மாவட்டம…

July 15, 2022 by administrator Leave a Comment

Spread the love

👉களத்தில் அகமுடையார் வழக்கறிஞர்கள் 🙏

#JusticeForSrimathi

#கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகில் உள்ள கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த பிளஸ் டூ மாணவி #ஸ்ரீமதி என்ற அகமுடையார் சமுதாய மாணவி நேற்று அதிகாலை மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று பள்ளி நிர்வாகம் சொல்கின்றது. இதை ஆய்வு செய்வதற்காக வழக்கறிஞர் #தனஞ்செயன் (சென்னை உயர் நீதிமன்றம்) மற்றும் வழக்கறிஞர் #கோமளவள்ளி அவர்களும் இன்று கள்ளக்குறிச்சி சென்று காவல்துறை அதிகாரிகளை சந்தித்து நடந்ததை தீர விசாரித்து ஆய்வு செய்தனர். அதில் நடந்தது தற்கொலை அல்ல கொலை என்று ஒரு பக்கம் உறுதியாகி உள்ளது. அதிகாரிகளை சந்தித்து விட்டு அந்த மாணவியின் பெற்றோர்களை சந்திக்கும் போது இந்த மாணவியின் தந்தை கூறியதாவது பிரேத பரிசோதனைக்கு முன் நாங்கள் என் மகளை பார்க்கும் பொழுது அவளது மூக்கின் ஒரு பகுதியில் கீரலும் மார்பக பகுதியில் சிறு சிறு கீறல்களும் இருந்ததை பார்க்க முடிந்தது எனவே இது தற்கொலை அல்ல என்று அந்த மாணவியின் தந்தை கூறியுள்ளார். எனவே நானும் என் உடன் இருந்த வழக்கறிஞரும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து நடந்ததை எடுத்துக் கூறி எங்களுக்கு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் இதற்காக நாங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகவும் தயாராக உள்ளோம். எனவே மறு பிரேத பரிசோதனைக்கு பிறகு பிரேதத்தை நாங்கள் கையில் வாங்குவோம் என்பதை தெளிவாக மாவட்ட ஆட்சியருக்கு எடுத்துக் கூறி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளியில் இதுபோல பல கொலைகள் நடந்ததை எடுத்துக் கூறி பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகி ரவிசங்கர் அவர்களை முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம். வழக்கறிஞர் கோமளவல்லி போல சமுதாய உணர்வோடு அனைத்து வழக்கறிஞர்களும் முன்வந்து கைகோர்க்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
வழக்கறிஞர் ப.ப.கி.தனஞ்செயன்
சென்னை உயர்நீதிமன்றம்….

#JusticeForSrimathi



தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page

Source

தொடர்புடைய செய்திகள்:

சற்று முன் அகமுடையாருக்கு தனி இடஒதுக்கீடு கோரி வீரகுல அமரன் இயக்கம் சார்பில் அ...
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த #உமராபாத்... முதன்முதலாக #அகமுடையார் இளைஞர்கள் ச...
திருவண்ணாமலை, #படவேடு பகுதியில் அகமுடையார் மிகவும் கம்மி... ஆனாலும் அங்குள்ள நமத...
"மதுரை அவனியாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வீரகு...
#2030ல்... மருது பாண்டியர்களின் 229ஆவது குருபூஜையை முன்னிட்டு வேலூர், திருவண்ணா...
#மதுரை_மீனாட்சி_அம்மன் கோவிலுக்கு சிவகங்கை சமஸ்தான #மாமன்னர்_மருதுபாண்டியர் கள் ...
அகமுடையார்களின் அடையாளம் யார் ??? வரலாற்றில் !!!
அகமுடையார்களின் இன்றைய சாதிப் பெயரின் பிண்ணனி(சென்ற பதிவில் இணைக்காததால் இப்படம்...
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோவிலுக்கு மருதுபாண்டியர் திருப்பணியும் அவரது சிலை...
தனது வாழ்க்கையின் ஓர் பகுதியை அகமுடையார் வரலாற்று தேடலுக்காகவே செலவழித்து பெரும்...
இராமநாதபுரத்தில் இருந்து குருபூஜைக்கு வரவிரும்பும் உறவுகள் தொடர்பு கொள்ளவும்!
வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு #வள்ளல்_ம_ப_சாரதிமுதலியார் பெயர் சூட்ட வேண்ட...

Filed Under: Uncategorized Tagged With: போர்குடி அகம்படியர்

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar