இன்று மே 5- பொதுவுடைமை போராளி வாட்டாகுடி இரணியன் நினைவுநாள்
————————————————-
அகமுடையார் பேரினத்தில் தோன்றி,ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உயிர் துறந்த இரணியன் எனும் வெங்கடாச்சல தேவர் அவர்களுக்கு வீரவணக்கம்!
அகமுடையார் பேரினத்தில் பிறந்து உழைக்கும் மக்களுக்காக போராடி இறந்த இவர்கள் பிறப்பும், இறப்பும் உலகம் முழுதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் மே மாதத்தில் வருகின்றது . என்னே ஒற்றுமை! வியப்பு!
மே 2- சாம்பவானோடை சிவராமன்
மே 3- மலேயா கணபதி-நினைவு நாள்
மே 5 – வாட்டாகுடி இரணியன் நினைவு நாள
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கண்டிதம்பேட்டையில் பிறந்து...
தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் நிறுவனர்/தலைவர் அண்ணன் ஸ்ரீபதிG.செந்தில் குமார...
Real Meaning Of Agambadiyar Caste Name
இன்றைய தினபூமி இதழில் மாயாண்டி சேர்வை(அகமுடையார்) பற்றி
------------------------...
சோழர்களின் உறவினர்களான இரும்புதலை அகமுடையாரும் -அழுந்தூர் வேள் வழிவந்த தமிழவேள் ...
காவலர்பணி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
இந்தி எதிர்ப்பு போர் அச்சாரம் போட்ட முதல் வேதாந்தி் - சுவாமி அருணகிரி நாதர் என்ன...