• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

சோழர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு ஒரே வரியில் சான்று! ————-…

December 9, 2016 by administrator Leave a Comment

Spread the love

சோழர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு ஒரே வரியில் சான்று!
————————————————————

சோழர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு ஒரே வரியில் பதிலாக கீழ்கண்ட கல்வெட்டு சான்று பகர்கிறது!
எதிரிகண நாயன் பொத்தப்பிச் சோழன்(பொத்தப்பி சோழ பரம்பரையைச் சேர்ந்தவன்) தன்னை அகம்படி இனத்தவரில் முதன்மையானவனாக விளங்கியுள்ள செய்தி ஶ்ரீ ராஜ ராஜ சோழனின் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது!
சான்று: தென் இந்திய கல்வெட்டுத் தொகுதி 7-கல்வெட்டு எண் 149

பொத்தப்பிச் சோழர் பரம்பரையைப் பற்றி
———————————
உறையூர் புராதீஸ்வரர்கள் (உறையூரை பூர்வீகமாக கொண்டவர்கள்) என்று போற்றப்பட்ட சோழர்கள் “தமிழ் சோழர்” என்பதனை பெரியபுராணம் குறிப்பிடுகிறது. இச் சோழ மரபினர்கள் ஆந்திர மாநிலத்திலும் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆந்திர பகுதிகளில் இவர்கள் ஆட்சி செய்த காரணத்தினால் “ரேநாட்டு தெலுங்கு சோழர்கள்” என்று அழைக்கப்பெற்றனர். இந்த தெலுங்கு சோழர்களில் சில பிரிவுகளும் இருந்திருக்கிறது. அவர்கள் பொத்தப்பி நாட்டை ஆண்ட காரணத்தினால் “பொத்தப்பி சோழர்கள்” என்றும் குறிப்பிடப்பட்டனர். இம் மரபினில் இருந்து வந்தவரே சோழப் பெருவேந்தன் “விஜயாலய சோழன்” என்பவர் ஆவார். இவரது தந்தை “பொத்தப்பி தெலுங்கு சோழன் ஸ்ரீ கண்டன்” என்பவர் ஆவார். இதை சுந்தர சோழன் வெளியிட்ட அன்பில் செப்பேடு குறிப்பிடுகிறது.

எனவே சோழர்கள் என்போர் அகமுடையார் சாதியினரே என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்! ஆனால் இன்னும் எத்தனையோ சான்றுகள் உள்ளன.விரிவாக ஓர் நள் எழுதுவோம்!


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

நம் குழந்தைகளுக்கு வரலாற்றைச் சொல்லி வளருங்கள்.அவர்கள் என்றும் தவறான வழிக்குச் ச...
2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அகமுடையார் வேட்பாளர்கள்,தொகுதிகள்,கட்சிகள் ,சின்னங்கள்!
இன்று ஜீன் 16- #1801_ஜம்புத்தீவுபிரகடனம் மருதுபாண்டியர்களின் முன்னாலும் ,சமகாலத...
அரசியல் பயில்வோம்! அகமுடையார் பேரினமே!! தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி ...
மருதுபாண்டியர் குருபூஜை ஒரிரு நாளில் நடைபெற இருக்கும் நிலையில் தனது இந்த மாதத்...
அகம்படி நேர்தடி விச்சாதிரர். கல்வெட்டு நூல் உதவி: அகமுடையார் அரண் நிறுவனர் திரு...
மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆண்டறிக்கை முழுத்தொகுதியும் வாங்குவதற்கு தோ...
விடுதலை செய்.. விடுதலை செய்... அதிமுக வேலூர் மாவட்ட மாநகர செயலாளர் #SRK_அப்பு...
உடல் இழைத்தாலும் உணர்வு இழைப்பதில்லை.இன்றைய குருபூஜை சிறப்பு புகைப்படம் 2 திருப...
பிளஸ் 2விற்கு பிறகு என்ன படிக்கலாம்(என்ன கோர்ஸ் எடுக்கலாம்) -விரைவான விளக்கப்படம...
#திருவண்ணாமலை மாவட்டம் கிட்டதட்ட #15ஆயிரம் அகமுடையார் மக்கள் வாழும் பகுதியான #...
இன்று காளையார்கோவிலில் நடைபெற்ற மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்வின் போது நம் கண்ணி...

Filed Under: Uncategorized

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar