• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

சென்னை அருகில் உள்ள திருநின்றமலையில் கிடைக்கப்பெற்ற விஜய நகர பேரசரான சயன உடையார்…

December 14, 2016 by administrator Leave a Comment

Spread the love

சென்னை அருகில் உள்ள திருநின்றமலையில் கிடைக்கப்பெற்ற விஜய நகர பேரசரான சயன உடையார் எனும் முதலாம் புக்கன்ன உடையார் காலத்திய கல்வெட்டு( 14ம் நூற்றாண்டு கல்வெட்டு) அகம்படியார்களுக்கு விதிக்கப்பட்ட தண்டம் குறித்து பேசுகிறது.

இக்கல்வெட்டுச் செய்தியின் படி திருநின்றமலை அருகில் உள்ள படுவூர் என்ற ஊரின் தலைவர்களான
சேதிராயன்,காலிங்கராயன்,ஆதித்தன் உள்ளிட்ட அகம்படியார்கள் தங்கள் காவல் பணியை கைவிட்டதனால் பல சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்பட்டதையும் அதனால் குறிப்பிட்ட அகம்படியார் இனத்தைச் சேர்ந்த ஊர்தலைவர்களும் அவர்களின் கீழ் பணிபுரிந்த அகம்படியார்கள் என 48 அகம்படியார்களுக்கு தண்டம் விதிக்கப்பட்ட செய்தியும் குறிக்கப்பட்டுள்ளது!

இக்கல்வெட்டுச் செய்தியின் மூலம் வடதமிழகத்தில் பெரும்பாலான அகம்படியார்கள் 8ம் நூற்றாண்டுக்கு முன்பே வேளாண்மைக்குச் சென்று விட்ட போதிலும் குறிப்பிட்ட அளவிலான அகம்படியார்கள் தொடர்ந்து தங்களின் பூர்வீக காவல் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வந்த செய்தியை அறிய முடிகின்றது!

நெடுநாட்களாக காவல் பணியில் ஈடுபட்ட வந்த இவர்கள் திடீரென்று தங்கள் பணியை உதறியதற்கான காரணம் தெரியவில்லை என இக்கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது.ஊர்தலைவர்களாக அதிகாரமும் பெரும் வருமானம் வரக்கூடிய ஊர்காவல் பணியை ஏன் கைவிட்டனர் என்பது குறித்து தெரியவில்லை. ஒருவேளை விஜயநகர அரசின் மேலாண்மையை ஏற்காமல் இதைச் செய்தார்களா என்பது ஆராய்ச்சிக்குரியது!

மேலும் அகமுடையார்களுக்குரிய சேதிராயன்,காலிங்கராயன் எனும் பாரம்பரியப் பட்டங்களோடு ஆதித்தன் என்ற பட்டமும் கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆதித்தன் பட்டம் சோழர் தொடர்பானதாக இருக்கலாம்(மேற்கூடிய பட்டங்களை அகமுடையார்கள் பயனபடுத்திய சான்றுகள் வேறு ஒரு நாளில் அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தில் வெளியாகும்)

ஆதாரம்: The Early History Of The Madras Region 1957 பக்கம் 144-145



Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

இன்று(ஜீன் 4 ) பிறந்தநாள் காணும் அகமுடையார் அரண் இயக்கத்தின் நிறுவனரும் நாம் நல...
வேலூர் மாவட்டத்தில் #DKM college மகளிர் கல்லூரிகளில் பெயர் பெற்ற கல்லூரி... இந்த...
வேலூர், #வேப்பூர் அகமுடையார்கள்... விரைவில் வேப்பூரில் ஒன்று சேர்வோம்
குட்டி சுட்டீஸ் புகைப்படங்கள் தொகுப்பு-நேற்றைய மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை...
திருமலை நாயக்கர் காலம் முன்பு பாரம்பரியமாக அழகர் ஆற்றில் இறங்கும் ஊர்...இன்றும் ...
#ராய_வேலூரில் .. #சோளிங்கர் நகரின் #அகமுடையார் ( முதலியார்) மண்டபம் மட்டும்... ச...
இன்று மே 5- தவநடிக பூபதி ,சகலகலா வல்லவர் பழம் நடிகர் பி.யூ(புதுக்கோட்டை உலகநாத...
ஆரணி அடுத்த #அகமுடையார் கோட்டையான #இரும்பேடு (பழங்காமூர்)கிராமத்தில் #பல்லவ கால ...
தலைநகர் டில்லியில் பட்டொளி வீசி பறந்த #முதல்_சுதந்திர_கொடியை வடிவமைத்த குடியாத்த...
ஆழ்ந்த இரங்கல்கள் தம்பி #சேவூர் ஆதித்தன்
அறிவோம் வரலாறு- உலகமெங்கும் வாழும் தமிழ் பெயர்கள் ----------------------------...
நாளை(அக்டோபர் 27 ) காளையார்கோவிலில் நடைபெற உள்ள குருபூஜைக்கு முன்னோட்டமாக காளையா...

Filed Under: Uncategorized

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar