• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

மலையமான்கள் அகமுடையார்களே! நூல்: வேட்டவலம் வரலாறு,ஆசிரியர்: கல்வெட்டறிஞர்.முனைவர…

January 27, 2017 by administrator Leave a Comment

Spread the love

மலையமான்கள் அகமுடையார்களே!
நூல்: வேட்டவலம் வரலாறு,ஆசிரியர்: கல்வெட்டறிஞர்.முனைவர்.இல.தியாகராஜன்.
நூல் ஆசிரியரின் விளக்கமே இப்போது போதும் என்பதால் அதன் பக்கங்களையும் ,தொல்லியல் கல்வெட்டு ஆதாரங்களையும் அப்படியே தந்துள்ளோம்!
குறிப்பு:
மலையமான்கள் யார் என்று தெரியாதவர்களுக்காக!
மலையமான்கள் பழமையான அரசகுடியினர் தங்களை மலைவம்சத்தினர் என்று அழைத்துக்கொண்டவர்கள்.சோழர்களுடன் நெருங்கிய திருமண உறவு உடையவர்கள்.
பார் எங்கும் புகழ்பெற்ற இராஜ இராஜ சோழனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர்.
இந்த மலையமான்களே சித்தவடவன்,சித்தவடிகள் என்ற பெயரில் பொத்தப்பி நாடும் எனும் ஆந்திராவில் உள்ளா காளகஸ்தியை ஆண்ட பொத்தப்பிச் சோழப் பரம்பரையினர் .இவர்கள் அகமுடையார்கள் என்பதற்கு ஏற்கனவே கல்வெட்டுச் சான்றுகள் போட்டுள்ளோம்(கீழே பார்க்க)
மலையமான்கள் என்போர் மலைவம்சத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களே மூவேந்தர்கள் சேர,சோழ பாண்டியர்கள் மேலும் வாணாதிராயர் ,மலையமான்கள் என்போரும் இம்மலை வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
மலையமான்கள், பொத்தப்பிச் சோழர்கள் அகமுடையார்கள் எனும் போது சோழர் யார் எனப்புரிகிறதா?
விரைவில் முழுப்பதிவு!
இன்னும் இருக்கு !நிறைய வரும்!

மேற்கோள்கள்
சோழர்கள் அகமுடையார்களே! -தெலுங்குச் சோழர் வழி நேரடிச் சான்றுகள்(லிங்க் கீழே)
http://www.agamudayarotrumai.com/4218






Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

எகிப்திய மன்னர்களை பாரோ என்று அழைப்பது வழக்கம்! பாரோ என்றால் பெரிய வீட்டினுள் வச...
#திருவண்ணாமலை மாவட்டம் கிட்டதட்ட #15ஆயிரம் அகமுடையார் மக்கள் வாழும் பகுதியான #...
#வேலூர்_மண்ணின்_மைந்தர் #நீதிதவறாத_அகமுடையார் #தேவரை_காத்த_முதலியார் #கல்விக்கொட...
திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான திரு.ஸ்டாலின் அவர்களிடம் மருதுபாண்டியர...
#தொண்டைமண்டலம்_படுவூர் கோட்டம்_பெருந்திமிரி (அகமுடையார்கள் மண்டகப்படி) #திமிரி...
"வரலாற்று தரவுகளில் அகமுடையார்கள்" என்ற ஓர் புதிய நூல் நம் பார்வைக்கு கிடைத்த...
ஆரணியில் நடைபெற்ற மாமன்னர் மருதுபாண்டியரின் 215 குருபூஜை நிகழ்வு பாகம் 1
மருதுபாண்டியரின் குருவான வெள்ளையன் சேர்வை (அகமுடையார்) பற்றி "மானங்காத்த மருதுப...
இன்று #விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் #அகமுடையர் சமுதாய விழிப்புணர்வ...
கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்... மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக...
#வேலூர் மாவட்டம், வள்ளிமலை செல்லும் வழியில் உள்ளது இந்த #சேர்காடு எனும் கிராமம்....
#வேலூர் மாவட்டம்..மாதனூர் அடுத்த,,,#அகமுடையார் தனி பெரும்பாண்மை ஊராட்சியான #வடகா...

Filed Under: Uncategorized

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar