உள் வீட்டு கோயிற் சேவகர் உதிரப்பட்டி நடுகல் செய்தி —————————-…
Spread the loveஉள் வீட்டு கோயிற் சேவகர் உதிரப்பட்டி நடுகல் செய்தி ——————————————– இன்றைய கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை எனும் ஊரில் குசக்குடி தெரிவில் நடப்பட்டுள்ள நடுகல்லில் கீழ்கண்ட செய்தி காணக்கிடைக்கின்றது. கோமாறன்சடையன் எனும் பாண்டிய மன்னனின் 23வது ஆட்சியாண்டின் போது( கி.பி 889ம் வருடம்) ஆய்குல மன்னன் கருநந்தனுக்கும் , பாண்டிய மன்னன் கோமாறன்சடையனுக்கும் இடையே போர் நடைபெற்றுள்ளது. போரில் அருவியூர் கோட்டையை அழிக்கப்பட்டது. மேலும் இப்போரில் பாண்டியர்களின் படைத்தலைவனாகவும்( ஏனாதி) ,பெருநெற்சுரம் எனும் … Continue reading உள் வீட்டு கோயிற் சேவகர் உதிரப்பட்டி நடுகல் செய்தி
—————————-…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed