• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

பாண்டியனுக்கும் முன்னோன் எம் பாட்டன் மாவெலி ————————————…

March 24, 2017 by administrator Leave a Comment

Spread the love

பாண்டியனுக்கும் முன்னோன் எம் பாட்டன் மாவெலி
———————————————–
சேர,சோழ ,பாண்டிய மூவேந்தர்களில் பாண்டியர்களே முன்னவர் என்றும் அவர்களே சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மூத்தவர்கள் என்றும் அறிகின்றோம்! ஆனால் பாண்டியர்களுக்கும் முன்னதாக தமிழகம் ,இலங்கை என நீண்ட நெடிய தமிழ்ப்பரப்பினை ஆண்ட மகா(மஹா) சக்கரவர்த்தியாக ஆண்ட மாவெலிச் சக்கரவர்த்தியைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோமா?

தேவாரத்தில் சம்பந்தர், ஓணம் கபலிசரத்தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டதென்று பின்வருமாறு விளக்குகிறார்.

“ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்” – திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2”

பழந்தமிழ் சங்க இலக்கிய நூலான பத்துப்பாட்டுநூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் ஓணத்தை பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற வடு வாழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை மறம் கொள் சேரி மாறுபொரு செருவின் மாறாது உற்ற வடு படு நெற்றி சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர் கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…”

சங்ககால பாண்டியர்களின் காலத்திலேயே மூத்தவராக கொண்டாடப்படும் மாவெலிச் சக்கரவர்த்தி எத்தகைய பழமைவாய்ந்த மன்னன்.

அவன் வழிவந்தவர்களாக கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் குறிக்கப்படும் வெட்டுமாவெலி அகம்படியார் எனும் இன்றைய அகமுடையார் சமூகத்தினர் எத்துணை பழமையான தமிழ்க்குடி என்பதை நாம் சிந்தித்திருக்கிறோமா? சும்மாவா சொன்னோம் அகமுடையாரை பழந்தமிழ் அகமுடையார் பேரினம் என்று

பார்க்க:
மாவெலி எனும் மாபலி வழிவந்த பழந்தமிழ் அகமுடையார் பேரினத்திற்கு ஓணத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!-http://www.agamudayarotrumai.com/3428
வெட்டு மாவலி அகம்படியான் கதிர்முனை தீண்டா காராளன் – கணக்கன் கூட்டத்தார் பட்டயம் -கல்வெட்டுக்கள்- http://www.agamudayarotrumai.com/1874


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

இந்த ஒரு அறிவிப்புக்காக தான் பல லட்ச அகமுடையார் இளைஞர்கள் காத்திருந்தோம் தலைவா ம...
ஆளப்போறான் தமிழன் -பழந்தமிழ் பேரினமாம் அகமுடையார் குலத்தோன்றல்களின் வெர்சன்- மு...
முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் சின்ன மருது பாண்டியர் பிறந்த தினத...
சேர்வைகாரர் மண்டப வரலாறு அழிக்கப்படுகிறதா? / வரலாறும்.. பின்னணியும்.. / பாலமுருகன் அகம்படியார்
இன்று உண்ணாநிலை போராட்டத்திற்கு சென்றிருந்த போது அதில் கலந்து கொள்ள வந்திரிந்த த...
பிறப்பு: ஜனவரி 17,1907 இன்று 101ம் வருட பிறந்ததினம்
Importance Of Preserving History
அகில இந்திய அகமுடையார் மகா சபை நிறுவனர் அண்ணன் திரு. பொன்.கரு. ரஜனிகாந்த் அகமுடை...
அகமுடையார் தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு தளம் --------------------------------...
தமிழன்னையின் தவப்புதல்வர், "செம்பூர் வீ.ஆறுமுகம் சேர்வை" நீண்டகால வரலாற்றைக்...
காலிங்கராயர் பட்டம்-அகமுடையார்கள் ----------------------------------------------...
ஆரணியில் நடைபெற்ற மாமன்னர் மருதுபாண்டியரின் 215 குருபூஜை நிகழ்வு புகைப்படங்கள் மற்றும் வீடி

Filed Under: Uncategorized

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar