ஆங்கிலேயர்களே உங்கள் கருணை எனக்கு தேவையில்லை-சாவதற்கு தயாராக உள்ளேன் – தூக்கிலிடப்படுவதற்கு முன் மருதுபாண்டியர்
———————————————————————————————————-
கோர்லே எனும் ஐரோப்பிய ராணுவ அதிகாரி மருதுபாண்டியரின் சமகாலத்தில் வாழ்ந்தவர் 1813ம் வருடத்தில் லண்டனில் அவர் வெளியிட்ட “Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century ” எனும் நூலில் தூக்கிலிடப்படுவதற்கு முன் ஐரோப்பிய நீதிபதிகள் முன் பேசிய வார்த்தைகளை பதிவு செய்துள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் இந்நூலில் இவர் மருதுபாண்டியரை “பாளையக்கார அரசன் ” என்று குறிப்பிட்டுள்ளார். தனது நூலின் பல இடங்களில் மருதுபாண்டியரை பாளையக்காரர் என்றே குறிப்பிட்டுள்ளார்.மருதுபாண்டியர் சிவகங்கைச் சீமையின் ஆட்சியாளராக இருந்தார் என்பதற்கு இதுவும் ஓர் வலுவான மற்றும் மறுக்கமுடியாத சாட்சியாகும்!
Source Link:
Source
Leave a Reply