• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

அகம்படி வீரசோழ அனங்க கூற்றன் ——————————– கொங்குப் பகுதியான …

April 22, 2017 by administrator Leave a Comment

Spread the love

அகம்படி வீரசோழ அனங்க கூற்றன்
——————————–
கொங்குப் பகுதியான உடுமலைப்பேட்டைக்கு அருகில் அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது கடத்தூர் அர்ச்சுனேசுவரர் திருக்கோயிலாகும்.இக்கோவிலின்
இக்கோயிலில் கண்டறியப்பட்ட கொங்கு சோழ அரசரான மூன்றாம் வீர சோழன் (கி.பி.1187) காலத்திய கல்வெட்டுச் செய்தியில், நந்தி மண்டபக் கட்டுமானத்தில் பங்கு பெற்றோர் பட்டியலில் அகம்படி இனத்தவன் பெயர் ஒன்றும் காணப்படுகிறது.

இக்கல்வெட்டுச் செய்தியில் “அகம்படி வீரசோழ அனங்க கூற்றன் இட்ட தூண்” எனும் வரிகள் காணப்படுகிறது. இவனோடு சேர்ந்து மன்றாடி பிரிவைச் சேர்ந்தவர்களும் நந்தி மண்டபக் கட்டுமானத்திற்கு தானம் அளித்துள்ளனர்.

கொங்குப் பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலில் கிடைத்த கல்வெட்டுச் செய்திகளில் பல்வேறு நபர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட அகம்படி இனத்தைச் சேர்ந்தவனே “வீரசோழ” என்ற அடைமொழியுடன் காணப்படுகிறான்.

இருங்கோவேள் என்பவர்கள் இருக்குவேளிர் மரபில் வந்தவர்கள் இருங்கோளன் என்ற பட்டத்தைச் சூடியிருந்தனர் என்பதை வரலாறு எடுத்துக்காட்டுகிறது.
வேளிர் மரபில் வந்தவர்களே கொங்குச் சோழர்களாக கொங்கு பகுதியை ஆண்டதாக தரவுகளும் பல்வேறு வரலாற்று ஆசிரியர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஓர் அகம்படியர் ஒருவர் இருங்கோளர் பட்டத்தில் உள்ளதை சென்ற பதிவுகளில் பார்த்தோம்! அதே போல் இங்கு ஒரு அகம்படி இனத்தைச் சேர்ந்தவர் வீரசோழன் என்ற முன்னோட்டோடு குறிக்கப்படுகிறார் என்பதைப் பொருத்திப் பார்க்கும் போது கொங்குச் சோழர் ஆய்வுக்கான களம் தெரிகிறது.

வேளிர் மரபு குறித்தும் ,கொங்குச் சோழர் குறித்தும் புதிய பார்வை ஆதாரங்களோடு விரைவில் வெளிவரும்!

படம் 1 : அகம்படி வீரசோழ அனங்க கூற்றன் இட்ட தூண் -கல்வெட்டுச் செய்தி
படம் 2: முழுக் கல்வெட்டு-கல்வெட்டு பிரதி
படம் 3: கடத்தூர் அர்ச்சுனேசுவரர் திருக்கோயில்
படம் 4: அமராவதி ஆறு
படம் 5: இக்கோவிலில் கிடைத்த கல்வெட்டுச் செய்தியில் காணப்படும் நபர்களின் பெயர்கள் முழுவதும்

நன்றி: வரலாறு.காம்- http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1272






Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

நேற்று மே 4 - தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உயிர் துறந்த சாம்பாவானோடை ...
"டில்லிக்கு பாதுஷா, திருவண்ணாமலைக்கு ப.உ.ச" தமிழக வரலாற்றில் தொடர்ந்து 25 ஆண்டு...
#வீழ்ந்தும்_எழுந்தேன் ம[சி]ன்னவரே #உங்கள்_விவேகத்தின்_குணம்_கண்டு #மாமன்னர்_சி...
விடுதலையின் வேங்கை என்றால் மருது தானுங்க... மருதுபாண்டியர் பாடல்கள்
அரகண்டநல்லூர் ஒப்பில்லாமணீஸ்வரர் கோவிலில் உள்ள அகம்படி முதலி பெரிய பெருமாள் பாண்டியராயன்
சோளிங்கர் தொகுதியில் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், இரா...
காட்பாடி அடுத்த #திருவலம்_அகமுடையார்_மண்டகப்படி.... இனி நம் சாதிய அடையாளத்தோடு ம...
பழுத்த அனுபவசாலி சிவகங்கை சொத்து ஐயா மாரி சேர்வை உடன் சகோ.சிவக்குமார் சேர்வை(அகம...
பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையிலும் அகமுடையார் வரலாற்று மீட்டெடுப்பிற்காக தொடர்ந்...
சிவகங்கையில் சீர்மரபினர் கூட்டமைப்பு சார்பில் அல்வா கொடுக்கும் போராட்டம்..!
#சில்லுனு_ஒரு_காதல் சின்னத்திறை படக்குழுவினருக்கு நன்றி... பட்டங்களில்( தேவர், ...
தகவல் உதவி: Murthy Vino (முகநூல் வழியாக)

Filed Under: Uncategorized

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar